Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் பந்துவீசுவதற்கு பயப்பட மாட்டேன்’ - மனம் திறக்கிறார் பும்ரா

மும்பை: எந்​தவொரு பேட்​ஸ்​மேனுக்​கும் பந்​து​வீசுவதற்கு பயப்பட மாட்​டேன் என்று மும்பை இந்​தி​யன்ஸ் அணி வீரர் ஜஸ்​பிரீத் பும்ரா கூறி​யுள்​ளார்.

உலகில் தற்​போதுள்ள வேகப்​பந்து வீச்​சாளர்​களில் மிக​வும் அபாயகர​மான பந்​து​வீச்​சாள​ராக கருதப்​படு​பவர் ஜஸ்​பிரீத் பும்​ரா. டி20 போட்​டிகளின் கடைசி ஓவர்​களில் மிகச்​சிறந்த முறை​யில் பந்​து​வீசி எந்​தவொரு பேட்​ஸ்மேனை​யும் திணறடிக்​கும் அசாத்​திய திறமை பெற்​றவர் பும்​ரா. கடந்த ஆண்டு ஏற்​பட்ட காயம் காரண​மாக பும்ரா சில மாதங்​கள் ஓய்​வில் இருந்​தார். இதைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரின் பாதி​யில்​தான் மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்​காக களமிறங்​கி​னார் பும்​ரா. இது​வரை 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 11 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளார் அவர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்