Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உஸ்பெகிஸ்தான் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்!

தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் இந்த மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வந்தது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஆர்.பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடினர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்