Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

7-வது வீரராக களமிறங்கினால் தோனியால் சிஎஸ்கே அணியை வழிநடத்த முடியாது: கவுதம் கம்பீர் அறிவுரை https://ift.tt/32o0syw

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 7-வது வீரராகக் களமிறங்கினால், அணியை வழிநடத்த முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.

14-வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி முதல் ஆட்டத்தில் மோதியது. இதில் சிஎஸ்கே அணியில் 7-வது வீரராகக் களமிறங்கிய அணியின் கேப்டன் தோனி, ஆவேஷ் கான் பந்துவீச்சில் டக்அவுட்டில் வெளியேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்