Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியப் பயணத்துக்குப்பின்தான் கிரிக்கெட்டை வெறுக்கத் தொடங்கினேன்: இங்கிலாந்து வீரர் டாம் பெஸ்

இந்தியப் பயணத்தின்போது நீண்டகாலம் பயோ-பபுள் சூழலி்ல் இருந்துவிட்டுச் சென்றபின்புதான் நான் கிரிக்கெட்டை வெறுக்கத் தொடங்கினேன் என்று இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் டாம் பெஸ் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, அந்த அணியில் டாம் பெஸ் இடம் பெற்றிருந்தார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய டாம் பெஸ் 5 வி்க்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் அகமதாபாத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி எந்தவிக்கெட்டையும் வீழ்த்தவில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்