Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கரோனா அச்சத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து நடுவர் நிதின் மேனன் விலகல்: மற்றொரு நடுவரால் இந்தியாவிலிருந்து வெளியேற முடியவில்லை

நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் அச்சத்தால், ஐபிஎல் டி20 தொடரிலிருந்து நடுவர் நிதின் மேனன் பாதியிலேயே விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய நடுவர் பால் ரீஃபெல் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்த நிலையில், ஆஸ்திரேலிய விமானம் ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்