ஐபிஎல் “லோகோ” தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸுக்காக ரகசியமாக உருவாக்கப்பட்டதா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சேவாக் வியப்புத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி-20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்