Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி

ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இதுவரை இந்தியாவில் இருந்து விளையாட 95 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்ள உள்ளனர். அதன் விவரம்:

வில்வித்தை: ஆடவர் வில் வித்தையில் ரீகர்வ் தனிநபர் பிரிவில் தருண்தீப் ராய், அட்டானு தாஸ், பிரவீன் ஜாதவ் பங்கேற்கின்றனர். அணிகள் பிரிவில் இவர்கள் கூட்டாக களமிறங்குகின்றனர். மகளிர் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தீபிகா குமாரி கலந்து கொள்கிறார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்