Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கரோனா நிவாரண நிதியாக ரூ.11.39 கோடி திரட்டிய கோலி - அனுஷ்கா தம்பதி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் இணைந்து கடந்த வாரம் கரோனா நிவாரண நிதியாக ரூ.7 கோடி திரட்ட முடிவு செய்தனர். இதற்காக கெட்டோ எனும் இணைய தளம் மூலம் 7 நாட்கள் பிரச்சாரம் செய்தனர். இதில் முதல் பங்களிப்பாக கோலியும், அனுஷ்காவும் இணைந்து ரூ.2 கோடி வழங்கினர்.

இந்நிலையில் விராட் கோலி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “ஒரு முறை அல்ல நாங்கள் இரு முறை இலக்கை தாண்டிவிட்டோம். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்