Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலகக் கோப்பையில் தோற்றதால் எனக்கும், என் மனைவிக்கும் கொலை மிரட்டல் வந்தது: 9 ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்ட டூப்பிளசிஸ்

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் 3-வது காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததால், எனக்குத் தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டல் வந்தது என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் 3-வது காலிறுதி ஆட்டம் வங்க தேசத்தில் மிர்பூரில் நடந்தது. இந்த அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்