Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தொடர்ந்து நான்காவது முறையாக துல்லியமான கருத்துக்கணிப்பை வெளியிட்ட 'புதிய தலைமுறை'

தொடர்ந்து நான்காவது முறையாக புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்பும், தேர்தல் முடிவுகளும் துல்லியமாக அமைந்துள்ளன.

தேர்தலுக்கு முன்னால் புதிய தலைமுறை சி-வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியது. அப்போது, அதிமுக கூட்டணி சுமார் 76 முதல் 83 இடங்களை கைப்பற்றும் என கணித்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள முடிவில், அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியுள்ளது.

திமுக கூட்டணி, 151 முதல் 158 இடங்களை கைப்பற்றும் என கணித்தது புதிய தலைமுறை. அதன்படி, திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் புதிய தலைமுறை தொடர்ந்து நான்காவது தேர்தலில் துல்லியமாக முடிவினை கணித்து சாதித்து காட்டியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்