Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சுவரில் ஏறி எட்டிப்பார்க்கிறார்கள், ஐபிஎல் தொடரில் பயோ-பபுள் சரியாக கடைபிடிக்கப்பட்டதா?: விருதிமான் சாஹா விமர்சனம்

இந்தியாவில் நடந்த 14-வது ஐபிஎல் டி20 தொடரில் ஒவ்வொரு அணியினருக்கும் கடைபிடிக்கப்பட்ட பயோ-பபுள் முறையாக இருந்ததா என எனக்குத் தெரியவி்ல்லை என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிசிசிஐ ஏற்பாடு செய்த பயோ-பபுள் மீது முதன்முறையாக விமர்சனத்தை விருதிமான் சாஹா வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்