Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 190 பேர் அணியை அனுப்ப வாய்ப்பு: இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் தகவல்

ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூலை 13-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான சீருடை அறிமுக விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா, ரவி தஹியா, சுமித் மாலிக் சீமா பிஸ்லா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்