Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேருக்கு கொரோனா பாதிப்பு - 3,207 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 788 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,207 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 788 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 83 இலட்சத்து 7 ஆயிரத்து 832 ஆக உயர்ந்திருக்கிறது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 456 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், இதனால் நாட்டில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 61 இலட்சத்து 79 ஆயிரத்து 85 பேராக உயர்ந்திருக்கிறது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3ஆயிரத்து 207 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர், இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின்  மொத்த  எண்ணிக்கை 3 இலட்சத்து 35 ஆயிரத்து 102 ஆக உயர்ந்திருக்கிறது. நாட்டில் தற்போது 17 இலட்சத்து 93 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை  21 கோடியே 85 இலட்சத்து 46 ஆயிரத்து 667 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்