இந்தியாவின் கம்பீரமான ஆண்களில் ஒருவராக கருதப்படுபவர், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில் ஆண்கள் அழுவதைப் பற்றி வித்தியாசமான கருத்து ஒன்றை அவர் தெரிவித்துள்ளார்.
”பொதுவாக எல்லோரும் ஆண்கள் அழக்கூடாது என்பார்கள். ஆனால் என்னைக் கேட்டால் ஆண்கள் அழுவதில் தவறில்லை. தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த, ஆண்கள் தாராளமாக அழலாம்” என்பது சச்சின் டெண்டுல்கரின் கருத்தாக உள்ளது.
0 கருத்துகள்