Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2-ம் தர இந்திய அணியா? டி20 உலகக் கோப்பைக்கு ஆப்கானிஸ்தான்கூட தகுதி பெற்றுவிட்டது: இலங்கையின் நிலை தெரியுமா?- ரணதுங்காவை வறுத்தெடுத்த ஆகாஷ் சோப்ரா

டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ன் தகுதிச் சுற்றில் விளையாடிய வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிகூட நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டது என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்காவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைைமயில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்