இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவதற்கு இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தரமான வேகப்பந்துவீச்சு இந்திய அணியிடம் இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கணித்துள்ளார்.
இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கிரிக் இன்ஃபோ தளத்தில் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:
0 கருத்துகள்