லண்டனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியிடம் அடைந்த தோல்வியைப் பொறுத்துக்கொள்ளாத இங்கிலாந்து ரசிகர்கள் சொந்த நாட்டு அணியில் உள்ள கறுப்பின ரசிகர்கள் மீதே இனவெறியுடன் பேசியதற்கு பீட்டர்ஸன், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நேற்று நடந்த யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதியது.
0 கருத்துகள்