Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்த இந்திய அணி: ஹீரோ சாஹர், புவனேஷ்வர்: 9 ஆண்டுகளாக தோல்வியைச் சந்திக்கவில்லை

தீபக் சஹரின் ஆல்ரவுண்ட் பேட்டிங், புவனேஷ்வர் குமாரி்ன் பொறுமையான ஆட்டம் ஆகியவற்றால் கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. 276 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்