Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

திராவிட்டின் நம்பிக்கைதான்  வெற்றிக்கு காரணம்; சொன்னபடி செய்தேன், வெற்றி பெற்றோம்: தீபக் சஹர் புகழாரம்


இந்திய அணியின் பயி்ற்சியாளர் ராகுல் திராவிட் என்மீது வைத்துள்ள நம்பிக்கைதான் என்னை சிறப்பாக பேட்டிங் செய்ய வைத்தது அணியை வெற்றி பெறவும் வைத்தது. அவர்கூறியபடி செய்தேன், வெற்றி பெற்றோம் என்று இந்திய அணி வீரர் தீபக் சஹர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்