டோக்கியோவில் விரைவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் திடீரென அறிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் டென்னிஸ் போட்டிகளில் உலக அளவில் பல்வேறு வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டு அணிக்காகப் பங்கேற்பார்கள்.
0 கருத்துகள்