லண்டனில் நடந்துவரும் கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை கரோனாலினா பில்ஸ்கோவாவை வீழ்த்தி இந்த பட்டத்தை பார்டி கைப்பற்றினார்.
0 கருத்துகள்