Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இவர்கள்தான் எதிர்காலம்: ரணதுங்கா கருத்துக்கு அரவிந்த டி சில்வா பதிலடி

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறுவதுபோல், இலங்கை வந்துள்ள இந்திய அணி 2-ம் தர அணி அல்ல. இவர்கள்தான் எதிர்காலமாக இருக்கப்போகிறார்கள் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்