Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக்கில் வெண்கலம்: பஞ்சாப்பைச் சேர்ந்த இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி ரொக்கப்பரிசு: அமைச்சர் அறிவிப்பு

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, இந்திய அணியில் இடம் பெற்ற பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

டோக்கியோவில் இன்று நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்