Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

களைகட்டும் ஐபிஎல்2021: இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பை உறுதி செய்தது பிசிசிஐ


ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உறுதி செய்துள்ளது.

வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் 2023ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்