டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர்கள் ரவி குமார் தாஹியா, தீபக் பூனியா இருவரும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
ரவி குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப் பிரிவிலும், தீபக் பூனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப் பிரிவிலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
0 கருத்துகள்