Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாராலிம்பிக்ஸ்: துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்று அவானி லேஹரா புதிய வரலாறு

டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக்ஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கம், வெண்கலம் என இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை அவானி லேஹரா பெற்றுள்ளார்.

டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் இந்திய வீராங்கனை அவானி லேஹரா பங்கேற்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்