Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக ரிஷப் பந்த் தொடர்வாரா? ஸ்ரேயாஸ் அய்யர் நிலை?

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்படுவாரா அல்லது ரிஷப் பந்த் கேப்டன் பதவியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர், தோள்பட்டை காயம் காரணமாக இந்த சீசனின் முதல் பாதியில் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து, ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்