Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பத்திரப்பதிவு சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

போலி பத்திரப்பதிவு செய்திருந்தால் பத்திரப்பதிவு தலைவரே அதை ரத்து செய்ய மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது. போலி பத்திரப்பதிவை இதற்குமுன் நீதிமன்றம் சென்று மட்டுமே ரத்து செய்யமுடியும் என்ற முறையில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்