Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2022- ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகள்: பிசிசிஐக்கு ரூ.12 ஆயிரம் கோடி: மொத்தம் 74 போட்டிகள் 


2022ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் டி20 தொடரில் இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொழிலதிபர் சஞ்சீவ் கயோங்கா, சிவிசி முதலீட்டு நிறுவனம் இரு புதிய அணிகளை ரூ.12,715 கோடிக்கு வாங்கியுள்ளனர். (ஏறக்குறைய 170 கோடி டால்கள்)

இந்த இரு புதிய அணிகளை விற்பனை செய்ததன் மூலம் பிசிசிஐக்கு ரூ.12,715 கோடி கிடைக்கும். அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட சிவிசி கேபிடல் அணியும், லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு கோயங்காவின் அணியும் செயல்படும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்