Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவிலிருந்து 90% நிதி ஐசிசிக்குக் கிடைத்தால் பாகிஸ்தான் வாரியம் சீரிழிந்துவிடும்: ரமீஸ் ராஜா கருத்து

இந்தியாவிலிருந்து 90 சதவீத நிதியை ஐசிசிக்கு வழங்குவதாக இருந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சீரழிந்துவிடும். ஐசிசி என்பது இந்தியத் தொழிலதிபர்கள் நடத்தும் வர்த்தக மையமாக மாறிவிடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

கராச்சி நகரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செனட் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா பேசியதாவது:


கருத்துரையிடுக

0 கருத்துகள்