Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"மாற்றம் அவசியம்; தலைமையை நம்பி அதிமுக இல்லை; தொண்டனை நம்பியே உள்ளது" - செல்லூர் ராஜூ

அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவில் சில மாற்றம் செய்யவேண்டியதும், கட்சியை வளர்க்கவேண்டியதும் அவசியமாக உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்றும், தலைமையை நம்பி அதிமுக இல்லை; தொண்டனை நம்பியே உள்ளது என்றும் தெரிவித்தார்.

விறுவிறுப்பாக நடக்கும் மெகா தடுப்பூசி முகாம்: 6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்