Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோயில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடங்கி வைப்பு

கோயில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களில் உள்ள பொன் இனங்களை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். நகைகளை உருக்கி 24 காரட் தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்வதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்