Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய அணியை வென்றுவிட்டதால் உச்சகட்ட மகிழ்ச்சிக்குச் செல்லாதீர்கள்: பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆஸம் அறிவுரை


இ்ந்தியஅணியை வென்றுவிட்டதால் உச்ச கட்ட மகிழ்ச்சிக்கு யாரும் செல்ல வேண்டாம். நம்முடைய இலக்கு உலகக் கோப்பை என்று பாகிஸ்தான் அணியினருக்கு கேப்டன் பாபர் ஆஸம் அறிவுறுத்தியுள்ளார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்