Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெரும்பாலான வீரர்களை அடுத்த சீசனுக்கு தக்கவைக்க விரும்பம்: டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் ஆசை


2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் டெல்லியில் கேபிடல்ஸ் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களையும் தக்கவைக்க விருப்பமாக இருக்கிறது என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்