Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய அணியினர் ஐபிஎல் டி20 தொடர் மட்டும் விளையாடினாலே போதும் என நினைக்கிறார்கள்: வாசிம் அக்ரம் சாடல்

இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் டி20 தொடர் மட்டும் விளையாடியானாலே போதும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தீவிரமாக எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.

துபாயில் நேற்று முன்தினம் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்