Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேப்டன்சியைத் துறக்க கோலி கட்டாயப்படுத்தப்பட்டார்: பாக். முன்னாள் வீரர் சோயப் அக்தர் 

கேப்டன்சியை துறக்க விராட் கோலி கட்டாயப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயர் அக்தர் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். விலகல் குறித்து கோலி, "என்னுடைய பணியை முழுமையாக நேர்மையாகச்செய்தேன், நான் பதவியிலிருந்து இறங்க சரியான தருணம்" என்று கோலி தெரிவித்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்