Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வெற்றி வாய்ப்பிருக்கிறது: புயல்வேகப் பந்துவீச்சை தாக்குப்பிடிக்குமா இந்தியா? பும்ரா கோபம் தேவையற்றது


கேப்டவுன்: கேப்டவுன் நகரில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி வெல்வதற்கு வாய்ப்பிருந்தாலும், ரபாடா, ஆலிவர், ஜேஸன், இங்கிடியின் புயல்வேகப்பந்துவீச்சை தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 70 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. புஜாரா 9 ரன்கள், கோலி 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரு அனுபமான பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் நிலையில் இருவரின் விக்கெட்டுகளுமே இந்திய அணிக்கு முக்கியமானவை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்