Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

U-19 உலகக் கோப்பை வெற்றி: வீரர்களுக்கு ரூ,40 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தது பிசிசிஐ

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.

இந்நிலையில் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதேபோல், வீரர்கள் அல்லாத துணை ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்