நாட்டில் முதல்முறையாக, குவான்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100 கி.மீ. தூரத்துக்கு பாதுகாப்பாக தகவலை பரிமாறும் வகையில் டிஆர்டிஓ, டெல்லி ஐஐடி இணைந்து நடத்தியசோதனை வெற்றி பெற்றுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
0 கருத்துகள்