Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ்: இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா

சென்னை: மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இணையம் வழி நடைபெறும் இத்தொடரின் அரை இறுதியில் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்த்து விளையாடினார். முதல் சுற்று டிரா ஆன நிலையில் அடுத்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி கண்டார். 3-வது சுற்று டிராவில் முடிய பரபரப்பான 4-வது சுற்றில் அனிஷ் கிரி வெற்றி பெற்றார். இதனால் ஆட்டம் 2-2 என்றானது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்