
சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிப்பதற்காகக ஐஐடி மெட்ராஸ்-ன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள ரோபோவான ‘ஹோமோசெப்’(HomoSEP) களப்பணிக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதகழிவுகளை மனிதன் அகற்றுவதற்கு பல தடைகள், சட்டங்கள் இருந்த போதிலும் மலக்குழி மரணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்கும் வகையில் ரோபோ ஒன்றைத் தயாரிக்கும் பணியில் மெட்ராஸ் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டிருந்தனர். பணிகள் முடிவுற்று களப்பணிக்கு தயாரக உள்ள அந்த ரோபோவிற்கு "ஹோமோசெப்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்