Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செஸ் ஒலிம்பியாட் 2022 | ஓபன், மகளிர் பிரிவில் இந்திய அணிகள் வெற்றி; 6 நாடுகளை வீழ்த்தி அசத்தல்

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நேற்று தொடங்கியது. ஓபன் பிரிவிலும், பெண்கள் இந்திய அணிகள் வெற்றிகளை குவித்தன.

44-வது செஸ் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை நேற்று முன்தினம் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைத்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்