டோக்கியோ: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் கண்டுள்ள வளர்ச்சி உலக நாடுகளுக்கு என்றென்றும் ஒரு பாடம்தான். எறும்புபோல் சுறுசுறுப்பான மனிதர்கள் என்றுதான் ஜப்பானியர்கள் உலக மக்களால் அறியப்படுகிறார்கள்.
ஜப்பான் நாட்டில் அதிகப்படியான நேரம் வேலை பார்த்தல், வேலையிடங்களுக்கு மிக நீண்ட தூரம் புல்லட் ரயிலில் பயணித்தல் போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
0 கருத்துகள்