Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs ENG | சூர்யகுமாரின் அபார சதம் வீண்: இங்கிலாந்து வெற்றி

நாட்டிங்கம்: இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசி இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டுக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த பயணத்தில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர் நடந்து முடிந்துள்ளன. அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்