Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உடனடி கடன் தருவதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்த 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் முடக்கம்

புதுடெல்லி: குறைந்த வட்டிக்கு உடனடி கடன் தருவதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்த கும்பலை கண்டுபிடித்த டெல்லி போலீஸார், அவர்கள் பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை முடக்கியுள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த ஒரு கும்பல் மிக குறைந்த வட்டிக்கு, உடனடியாக கடன் தருவதாகவும், 90 நாட்களுக்கு வட்டியில்லை என இணையதளங்களில் விளம்பரம் செய்து டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் இதர மாநிலங்களில் மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்