மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் அணியில் இடம் பெற்றுள்ளனர். அது குறித்து விரிவாக பார்ப்போம்.
இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை 2022 தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்தத் தொடர் நடைபெறுகிறது.
0 கருத்துகள்