Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செஸ் ஒலிம்பியாட் | இந்திய அணிகள் வெற்றி - மகளிர் பிரிவில் தலா ஒரு வெற்றி, தோல்வி, டிரா

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் வெற்றி பெற்றன.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி, ருமேனியாவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. ஹரிகிருஷ்ணா பென்டலா - டீக் போக்டன்-டேனியல், விதித் குஜராத்தி - லுபுலெஸ்கு கான்ஸ்டன்டின், எஸ்.எல்.நாராணயன் - ஜியானு விளாட் கிறிஸ்டியன் ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அர்ஜுன் எரிகைசி 46-வது நகர்வின் போது பார்லிகிராஸ் மிர்சியா எமிலியனை தோற்கடித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்