Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராஜபக்சே and பவுலிங் அசத்தல்: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இலங்கை

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இலங்கை. அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் சூழலில் இந்த வெற்றி கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையின் ஃபைனலில் விளையாடின. இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேறின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்