Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் கால் இறுதி சுற்றில் நுழைந்தார் லிண்டா

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில்17 வயதான செக்குடியரசு வீராங்கனையான லிண்டா ஃப்ருஹ்விர்டோவா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 130-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, போட்டித் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் சுவீடனின் ரெபேக்கா பீட்டர்சனை எதிர்த்து விளையாடினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்