Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே கேப்டனாக தோனி நீடிப்பார்: சிஇஓ காசி விஸ்வநாதன் தகவல்

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் வெள்ளி விழா திருவாரூரில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.எம்.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் பசுபதி வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்